(இணையத்தள செய்திப் பிரிவு )
புசல்லாவை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் வகுக்கப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கண்டி - புசல்லாவை வீதியின் இரட்டைப் பாதை பகுதியில் உள்ள மரக்கறிக் கடடையின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்ட முச்சக்கரவண்டியை வீதியால் சென்ற சொகுசு காரொன்று மோதியதில் குறித்த விபத்து இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM