மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத் தேர்த் திருவிழா 

07 Apr, 2026 | 05:28 PM
image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பிரம்மோற்சவ பெருவிழாவின் பிரதான உற்சவமான இரதபவனி செவ்வாய்க்கிழமை (7) காலை ஆலய பிரதம குருவான உதயராகவக் குருக்கள் தலைமையில் நடைபெற்றது. 

பின்னர், பூஜை வழிபாடுகளையடுத்து, தேர்த் திருவிழா நடைபெற்றது. 

இத்தேர்த் திருவிழாவில் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் பெரியசாமி சுந்தரலிங்கம், அறங்காவலர் சபை உறுப்பினர்கள் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். 

(படப்பிடிப்பு : ஜே.சுஜீவகுமார்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right