ட்ரம்புக்கு எதிரான இரண்டாவது ‘அரகலய’ : `நோ கிங்ஸ்' போராட்டம்
03 Apr, 2026 | 06:02 PM
2025 ஆம் ஆண்டு ட்ரம்பின் சில தீர்மானங்களை எதிர்த்து 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களில் மக்கள் ‘நோ கிங்ஸ்’ எனும் முழக்கத்தோடு அமெரிக்காவுக்கு மன்னர்கள் தேவையில்லை ஜனாதிபதியே தேவை என்ற தொனிப்பொருளில் மாபெரும் போராட்டங்களை முன்னெடுத்தனர். தற்போது ஈரானுக்கு எதிரான போர் அதனால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால் கோபமடைந்துள்ள அமெரிக்கர்கள் மீண்டும் ‘நோ கிங்ஸ்’ போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இவ்வருடம் அந்த போராட்டம் சற்று தீவிரமடைந்தமைக்குக் காரணம் ட்ரம்ப் ஈரான் மீது தொடுத்த போர் மாத்திரமல்ல, பாலியல் குற்றவாளி எப்ஸ்டீனுடன் ட்ரம்புக்கு இருந்த தொடர்பு மற்றும் ட்ரம்பின் மீதுள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் என்பனவாகும்.
-
சிறப்புக் கட்டுரை
இலங்கை விடயத்தில் இறுக்கமான மனநிலையிலா ரஷ்யா?
12 Apr, 2026 | 03:41 PM
-
சிறப்புக் கட்டுரை
மனிதகுல விரோதியாக தன்னைத் தானே அம்பலப்படுத்தி...
11 Apr, 2026 | 11:44 AM
-
சிறப்புக் கட்டுரை
செவ்வந்திக்கு பிறந்த நாள் கேக் அனுப்பியவர்கள்...
07 Apr, 2026 | 01:09 PM
-
சிறப்புக் கட்டுரை
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கலைக்கப்படுமா?...
06 Apr, 2026 | 12:58 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் பேசப்படும் புலிகளுடனான சமாதான ஒப்பந்தம்
06 Apr, 2026 | 11:14 AM
-
சிறப்புக் கட்டுரை
ஒரு கட்சி முறைமையில் நாட்டம் தொடர்பில் ...
05 Apr, 2026 | 05:24 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM