சிறுவர்களுடன் இணைந்து இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோலி தெருவோர கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டு அவர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளார்.
கொழும்பு, நாரஹேன்பிட்டி தொடர்மாடி கட்டிடத் தொகுதியில் சிறுவர்களுடன் இணைந்து தெருவோர கிரிக்கெட் விளையாட்டில் கோலி ஈடுபட்டமையானது அனைவரையும் குறிப்பாக சிறுவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கோலி, இவ்வாறு தொருவோர கிரிக்கெட்டில் சிறுவர்களுடன் ஈடுபட்டிருந்தார்.
கோலியின் செயற்பாடு தற்போது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன் கோலி சிறுவர்களுடன் இணைந்து விளையாடும் புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்ட கோலி தலைமையிலான இந்திய அணி அனைத்து வகையான போட்டிகளிலும் வெற்றிபெற்று சாதனைபடைத்ததுடன் கோலியும் பல சாதனைகளைப் படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM