தெட்ஷண கைலாயம் என சிறப்புப் பெயர் பெற்ற திருகோணமலையில் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் வருடாந்த பிரமோற்சவத்தின் தீர்த்தோற்சவம் திருகோணமலை சமுத்திரக்கரையில் சூரியயோதயத்தில் இன்று புதன்கிழமை (01) நடைபெற்றது.
இதன்போது அம்பாள் புராதன சிம்மவாகனத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ எழுந்தருளி சமுத்திரக்கரைக்கு சென்றதையும் விசேட பூசை நடைபெறுவதையும் அடியார்கள் பக்தியுடன் வழிபாட்டில் ஈடுபடுவதையும் தீர்த்தோற்சவத்தின் முக்கிய அம்சங்களையும் படங்களில் காணலாம்.






















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM