தெட்ஷணகைலாசம் என்னும் திருக்கோணமலையில் அருளாட்சி புரியும் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய பிரமோற்ஸவம் தேர்த்திருவிழா நேற்றுக்காலை இரதோற்சவத் திருவிழா இடம்பெற்றது, முத்தேர் வீதியுலா வருவதையும், பக்தர்கள் அங்கப்பிரதர்ச்சனை செய்வதையும், கலந்து கொண்ட பக்தர்களையும் காணலாம். (01.04.2026) புதன்கிழமை தீர்த்தோற்ஸவமும் இடம்பெறும்.



(படப்பிடிப்பு எஸ். எம். சுரேந்திரன்)















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM