(இணையத்தள செய்திப் பிரிவு)
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று செவ்வாய்க்கிழமை (31) பிற்பகல் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.
அவருடன், ரஷ்ய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகத்தின் உயர்மட்ட அதிகாரியொருவரும் நாள் உத்தியோகபூர்வ பிரதிநிதிகள் குழுவில் இணைந்து வந்துள்ளனர்.
இவர்கள், இந்தியாவின் புது டில்லியில் இருந்து இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ.ஐ.-281 என்ற விமானம் மூலம் மாலை 4.20 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சரை துறைமுக மற்றும் சிவில் விமான சேவைகள் பிரதி அமைச்சர் ஜனித்த ருவான் கொடிதுவக்கு, இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் Levan Dzhagaryan உள்ளிட்ட அதிகாரிகள் குழு, கட்டுநாயக்க விமான நிலைய சிறப்பு விருந்தினர் மண்டபத்தில் வரவேற்றனர்.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சரின் விஜயம் இலங்கை – ரஷ்ய இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM