(துரைநாயகம் சஞ்சீவன்)
திருகோணமலையில் அருளாட்சி புரியும் ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலய இரதோற்ஷவ திருவிழா செவ்வாய்க்கிழமை (31) செவ்வாய்கிழமை இடம்பெற்றது.
இதன்போது அம்பாள் விசேட அபிஷேக ஆராதனைகளுடன் தேரில் ஆரோகணித்து விநாயகப் பெருமானும், முருகப் பெருமானும் முன்னே செல்ல ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் புடைசூழ அலங்கரிக்கப்பட்ட தேரில் கம்பீரமாக வெளிவீதியுலா வந்து அடியார்களுக்கு காட்சி கொடுத்தார்.
அம்பாளுடைய தேரின் பின்னே அங்கப்பிரதட்சனை செய்தும் அடியழித்தும் கற்பூரச் சட்டி ஏந்தியும் அடியார்கள் தங்கள் நேர்கடனை நிறைவேற்றினர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM