புதிய அலை கலை வட்டத்தின் சமூக சேவைகளின் குரலான நல உதயம் அமைப்பு அன்மையில் ஸ்தாபகர் ராதாமேத்தாவால் மீளுருவாக்கம் செய்யப்பட்டது. இதன்பணிகள் சித்திரைப் புத்தாண்டு முதல் ஆரம்பமாகின்றன.
மாற்றுத் திறனாளிகளுக்கு மட்டுமான விளையாட்டுப் போட்டி ஒன்றையும் சமூகப் பணியில் நீண்ட காலமாக பங்காற்றி வரும் சேவையாளர்கள் பத்துபேருக்கு கெளரவம் வழங்கும் நிகழ்வொன்றை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என மேற்படி அமைப்பின் தலைவி ஜெயனிகவிதா தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சமூக சேவை யாளர்களுக்கான இந்தக் கெளரவம் *நல உதயம் விருது"என்ற பெயரில் பிரதி ஆண்டுகள் தோறும் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஆரம்ப நிகழ்வு இம்முறை வத்தளை பிரதேசத்தை உள்ளடக்கியதாக எதிர்வரும் 26.04.2026 இல் நடைபெறவுள்ளது. மேலும் அமைப்பின் பணிகளை திட்டமிடப் பட்ட ஒழுங்கில் நடைமுறைப்படுத்த ஏற்பாடுகளும் மேற் கொள்ளப்படுகின்றன.
எனவே சமூக சேவைகளில் ஆர்வம் கொண்டோர் அமைப்பில் இணைந்து செயல்பட முடியும் விரும்புவோர் 075 4880172என்ற எமது வட்சப் இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம். என்றார்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM