குப்பைக் காடாக காட்சியளிக்கும் மட்டக்களப்பு நகர்

Published By: Priyatharshan

09 Sep, 2017 | 02:31 PM
image

மட்டக்களப்பு,  திருப்பெருந்துறை குப்பை மேடு தீ அனர்த்தத்தையடுத்து அங்கு குப்பை கொட்டுவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவை பிறப்பித்துள்ளதையடுத்து மாநகரசபை குப்பைகளை சேகரிப்பதை தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ள நிலையில் மட்டக்களப்பின் பல வீதிகள் குப்பை நிறைந்து காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மக்கள் குப்பைகள் அனைத்தையும் வீதியோரம் வீசியுள்ளதால் தற்போது துர்நாற்றம் வீசுகின்ற நிலை உருவாகியுள்ளது. தற்போது காலநிலையும் சற்று மாற்றமடைந்துள்ளதால் மழையில்  நனையும் கழிவுகளும்  சுகாதாரத்துக்கு பாரிய சவாலாக அமைந்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இந்த சம்பவம் தொடர்பாக கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் வினவிய போது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் தங்களது பூரண ஒத்துழைப்பையும்  வழங்குவதாகவும் தெரிவித்திருந்தார்.

இருந்த போதிலும் இன்று இந்த குப்பைகள் வீதியோரம் கொட்டப்படுவதை  மீண்டும் ஒரு முறை முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என மக்கள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஜனாதிபதி தேர்தல் : ஐக்கிய தேசியக்...

2023-03-26 20:43:26
news-image

சட்டவிரோத மணல் அகழ்வுகளால் நிலக் கண்ணி...

2023-03-26 20:42:59
news-image

மட்டக்களப்பு வாவியொன்றில் பெண்ணின் சடலம் மீட்பு

2023-03-26 20:40:31
news-image

கடல் தொழில் இல்லாத மீனவர்களுக்கு அமைச்சர்...

2023-03-26 20:39:51
news-image

பால் தேநீரின் விலை நாளை முதல்...

2023-03-26 18:19:23
news-image

யாழ். பல்கலை ஊடகக் கற்கைகள் துறைக்கு...

2023-03-26 18:12:21
news-image

2022இல் எடை குறைந்த சிறுவர்களின் எண்ணிக்கை...

2023-03-26 17:45:52
news-image

600 எரிபொருள் நிரப்பு நிலையங்களை தனியார்மயப்படுத்த...

2023-03-26 16:46:29
news-image

தாயை கொலை செய்த மகன் 8...

2023-03-26 16:27:09
news-image

மத்திய வங்கியை சுயாதீனமாக மாற்றும் செயற்பாடு ...

2023-03-26 15:45:23
news-image

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள்...

2023-03-26 16:05:17
news-image

போக்குவரத்து கட்டணங்களை குறைப்பது தொடர்பில் அமைச்சர்...

2023-03-26 14:39:26