அநுராதபுரத்தில் காட்டு யானைகள் அட்டகாசம் : மக்கள் அச்சம்

16 Mar, 2026 | 12:34 PM
image

அநுராதபுரம், பனியன்கடவல பகுதியில் 60-க்கும் மேற்பட்ட காட்டு யானைகளைக் கொண்ட கூட்டமொன்று பயிர் செய்கை நிலங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களுக்கும், வாழ்வாதாரத்திற்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டிருந்த சேனைப் பயிர்ச்செய்கை மற்றும் வீட்டுத் தோட்டப் பயிர்களை யானைகள் பெருமளவில் அழித்துள்ளன. இதனால் விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

யானைகளின் ஊடுருவல் காரணமாகத் தங்கள் உயிருக்கும், உடமைகளுக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகக் கூறி கிராம மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான யானைக் கூட்டம் தமது கிராமங்களுக்குள் நுழைவது இதுவே முதல் முறை என கிராமவாசிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தாலும்...

2026-04-16 15:49:12
news-image

புத்தாண்டு காலப்பகுதியில் மாத்திரம் 42 விபத்துகளில்...

2026-04-16 22:09:21
news-image

இந்த ஆண்டுக்குள் மாகாணசபைத் தேர்தல் ?...

2026-04-16 15:42:25
news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09