கொழும்பு கொட்டாஞ்சேனை நல்லாயன் பெண்கள் மகா வித்தியாலயத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப ஆய்வு கூடமும், மாணவிகளுக்கான ஆலோசனை பிரிவும் திறந்து வைக்கப்படும் வைபவம் கடந்த வெள்ளிக்கிழமை (13) பாடசாலையில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக கலந்துகொண்ட தேசிய கல்விப் பணிப்பாளரும், மறை மாவட்ட கல்விப் பணிப்பாளருமாகிய அருட் பணி கெமுனு டயஸ், கல்வி அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் சந்திம ரத்நாயக்கா, கொழும்பு வடக்கு கல்விப் பிரிவுப் பணிப்பாளர் டினுஷா, டி.சில்வா, கொழும்பு வடக்கு முன்னாள் கல்விப் பிராந்திய பணிப்பாளர் சம்பத் நிரோஷ அல்விஸ் மற்றும் அதிதிகள் பாடசாலை அதிபர் சுகுனா அன்ரனிப்பிள்ளை, ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோர் அழைத்துவரப்பட்டு, ஆலோசனை பிரிவு உறுப்பினர்களுக்கா சின்னங்கள் வழங்கப்பட்டன.
(படப்பிடிப்பு: ஜோய் ஜெயக்குமார்)















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM