ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகபூர்வ அழைப்பினை ஏற்று பிலிப்பைன்ஸிற்கு விஜயம் செய்த பிரதமர் ஹரிணி அமரசூரிய தனது பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார்.
நேற்று புதன்கிழமை (11) இரவு அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
பிலிப்பைன்ஸ் விஜயத்தின்போது, ஆசிய அபிவிருத்தி வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளைச் சந்தித்த பிரதமர், இலங்கையின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM