மஸ்கெலியா , சாமிமலை பிரதான வீதியில் நேற்று மாலை சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று பெனியன் சந்தியில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
பயணம் சென்று கொண்டிருந்த வேளையில் மோட்டார் சைக்கிளில் தீடீரென தீப்பிடிக்க ஓட்டுனர் மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு பாய்ந்துள்ளமையால் அவர் எவ்வித தீக்காயங்களுமின்றி உயிர்தப்பியுள்ளார்.
இந்த மோட்டர் சைக்கிளை பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து தீயை அணைக்க முயற்சித்தும் சுமார் 2 ½ இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM