துபாய் விமான நிலையத்துக்கு அருகில் ஈரான் இரண்டு ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலால் விமான நிலைய செயற்பாடுகளில் பெரிதாக பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், துபாய் க்ரீக் ஹார்பர் பகுதியில் உள்ள கட்டடம் ஒன்றின் மீது புதன்கிழமை (11) ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் குறித்த கட்டடத்தில் பாரியளவில் தீ பரவியதாகவும், பின்னர், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் துபாய் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் கட்டடத்தில் வசிப்பவர்கள் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கட்டடத்தை தாக்கிய ட்ரோன் ஈரான் நாட்டுக்குரியது என்றும் தெரிவிக்கப்படுகிறது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM