மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

12 Mar, 2026 | 10:50 AM
image

கவிதையாக்க முயற்சிகளில் பாடசாலை மாணவ, மாணவியரை  பங்கேற்க செய்யும் நிகழ்ச்சிச் திட்டம் ஒன்றை நடத்துவதற்கு புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி முன்வந்துள்ளது.

கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ள சகலரும் இதில் பங்கேற்க முடியும். தாம் மாணவர்கள் என்பதை உறுதிபடுத்திக் கொண்டு தமக்கு பிடித்தமான தலைப்பில் கவிதைகளை எழுதி அனுப்பலாம்.

அவை மரபுக் கவிதையாகவோ புதுக் கவிதையாகவோ ஹைக்கூ கவிதையாகவோ இருக்கலாம் மரபு மற்றும் புதுக்கவிதைகள் 24 வரிகளுக்கு மேற்படாமலும்  ஹைக்கூ  கவிதை மூன்று  வரிக்கு மேற்படாமலும் இருத்தல் வேண்டும். 

ஆக்கங்களை பாடசாலை அதிபர் அல்லது வகுப்பாசிரியரின் உறுதிபடுத்தலுடன் அனுப்பி வைப்பது அவசியமானது.

தெரிவு செய்யப்படும் கவிதைகள் இளைஞர் அணியால் உருவாக்கப்படவுள்ள நூலில் சேர்க்கப்பட்டு கவிதை தொகுப்பாக வெளிவரும் 

இதில்  இணைந்து கொண்டு தமது படைப்பை நூலுருவில்  காண விரும்புவோர் எதிர்வரும் 25ஆம்  திகதிக்கு முன்னர் உங்களது ஆக்கங்களை அனுப்பி வைக்க வேண்டும். 

ஆக்கங்களை அனுப்பவும்  மேலதிக விபரங்களைப் பெற உடன் கீழ் காணும் வட்சப் இலக்கத்தில் தொடர்புகொள்ளவும்

வட்ஸ்அப் இல - 075 4880172

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 12...

2026-04-20 14:11:52
news-image

மட்டக்களப்பில் அன்னை பூபதி நினைவேந்தல் ஊர்திப்...

2026-04-18 18:05:00
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்

2026-04-18 15:41:04
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் தீர்த்தோற்சவம்..!

2026-04-18 15:14:54
news-image

தித்வா பேரழிவுக்குப் பின் மாவதுரவில் புத்தாண்டு...

2026-04-18 14:51:45
news-image

“ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்” தமிழ்மொழி விழா சிங்கப்பூரில்...

2026-04-16 15:24:21
news-image

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வில் மைல்கல்லாக பேராசிரியர்...

2026-04-15 17:57:27
news-image

Ramadan health Challenge போட்டிக்கான விருது...

2026-04-15 09:18:04
news-image

கொழும்பு டி லா சால் கல்லூரியில்...

2026-04-11 15:06:46
news-image

“ கலைச் செல்வம் " பட்டம்...

2026-04-11 11:23:12
news-image

உதயமாகிறது “நல உதயம்” சமூகக்குரல்

2026-04-10 18:16:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய...

2026-04-09 18:13:13