பிச்சைக்காரர்களிடமும் வரி அறவிடும் நிலையில் நல்லாட்சி

Published By: Robert

06 Sep, 2017 | 03:59 PM
image

(ஆர்.யசி)

நிலையான பொருளாதார கொள்கை ஒன்று இல்லாத காரணத்தினாலேயே மக்களிடம் அதிக  வரிகளை அறவிடும் வகையில் அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. பிச்சைக்காரர்களிடமும் வரி அறவிடும் நிலையில் அரசாங்கம் பயணிப்பதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்தது. மக்களின் வரிகளிலேயே அமைச்சர்கள் ஆடம்பர வாழ்க்கையை வாழ்கின்றதாகவும் அக்கட்சி குற்றம் சுமத்தியது. 

மக்கள் விடுதலை முன்னணியின் செய்தியாளர் சந்திப்பு இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் இடம்பெற்றது இதில் கலந்துகொண்ட ஜே. வி.பி யின் பாராளுமன்ற உறுப்பினர் பிலம் ரத்நாயக மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிவில் சமூக அமைப்புக்கள் மீதான அழுத்தங்கள்...

2025-02-15 16:38:19
news-image

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம்...

2025-02-15 14:38:44
news-image

நிலக்கரி, டீசல் மாபியாக்களை தலைதூக்கச் செய்து...

2025-02-15 16:37:11
news-image

உள்ளூராட்சி அதிகார சபைகள் சட்டமூலம் மீதான...

2025-02-15 20:33:34
news-image

முதலீட்டாளர்களை தக்க வைத்துக் கொள்ளாவிட்டால் வெளிநாட்டு...

2025-02-15 16:34:51
news-image

போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து மக்களின் அரசாங்கத்தை...

2025-02-15 16:36:27
news-image

மீன்பிடி சட்டங்களை நடைமுறைப்படுத்தாமையால் தொடர்ந்தும் மீனவர்களுக்கு...

2025-02-15 17:52:46
news-image

அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து...

2025-02-15 18:16:07
news-image

யாழில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார் பிரதமர்...

2025-02-15 17:51:55
news-image

விபத்தில் சிக்கிய நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன்...

2025-02-15 17:58:45
news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41