சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கான மீள்குடியேற்றம் : சிவில் சமூக அமைப்புகளுடன் விசேட கலந்துரையாடல்

10 Mar, 2026 | 05:53 PM
image

டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு நிலம், நிரந்தர வீடுகள் மற்றும் தற்காலிகத் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது குறித்த முதற்கட்டக் கலந்துரையாடல் திங்கட்கிழமை (9) ஹட்டனில் உள்ள சீடா  பயிற்சி மையத்தில் நடைபெற்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கான மறுசீரமைப்புப் பணிகளில் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்பை உறுதிப்படுத்துவதே இக்கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

'இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்' திட்டத்தின் கீழ், மலையகப் பகுதிகளில் மீள்குடியேற்றத்திற்குப் பொருத்தமான நிலங்களை அடையாளம் காண அரசாங்கத்தினால் பிரதேச மட்ட ஆலோசனைக் குழுக்கள் நிறுவப்படவுள்ளன.

இந்தக் குழுக்களுக்கான பிரதிநிதிகளை முன்மொழிவதுடன், நிலம் மற்றும் வீட்டுவசதி தொடர்பான அண்மைக்காலத் தரவுகளைச் சேகரித்து அரசாங்கத்திற்குப் பரிந்துரைக்கவும் இக்கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நவீன கால விகடகவி சஜித்தை வைத்து...

2026-04-16 15:29:04
news-image

அதிகளவு கரும்புகையை வெளியேற்றும் வாகனங்கள் தொடர்பில்...

2026-04-16 18:42:17
news-image

மத்திய கிழக்கு போர்ச்சூழலில் நாளை நாட்டுக்கு...

2026-04-16 17:46:54
news-image

வாவியில் நீராடிய இருவர் நீரில் மூழ்கி...

2026-04-16 17:43:42
news-image

பெருமளவான போதைப்பொருளுடன் தெற்கு கடலில் மீன்பிடிப்...

2026-04-16 17:21:19
news-image

வாகன இலக்கத் தகடு விதிமுறை மீறல்...

2026-04-16 17:01:38
news-image

வெடுக்குநாறி மலை தமிழர்களின் பூர்வீக நிலம்...

2026-04-16 16:50:37
news-image

ஆட்பதிவுத் திணைக்கள சேவைகள் நாளை இடைநிறுத்தம்!

2026-04-16 16:36:45
news-image

நாடு பாரிய வீழ்ச்சியை நோக்கிச் செல்கிறது...

2026-04-16 16:08:09
news-image

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீதான...

2026-04-16 16:11:03
news-image

முறிகண்டியில் புகையிரதத்துடன் கார் மோதி விபத்து:...

2026-04-16 15:45:20
news-image

ஜனாதிபதி அலுவலக ஊழியர்களுக்கு செயலாளர் விடுத்துள்ள...

2026-04-16 15:12:05