திருகோணமலை, வெருகல் பிரதேசத்தில் கல்வி கற்கும் மாணவர்களின் குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் ஒரு முன்மாதிரியான முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெருகல் - மாவடிச்சேனை கிராமத்தில் முதற்கட்டமாக தெரிவு செய்யப்பட்ட 30 குடும்பங்களுக்கு ஒரு குடும்பத்திற்கு தலா 25 நாட்டுக் கோழிக் குஞ்சுகள் திருகோணமலை ரொட்டரிக் கழகத்தால் வழங்கி வைக்கப்பட்டது.
மாணவர்களின் கல்வி தடைப்படாமல் இருக்க வேண்டுமாயின், அக்குடும்பங்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்ற உயரிய நோக்கில் இந்த மனிதாபிமான உதவி கடந்த ஞாயிற்றக்கிழமை (08) வழங்கி வைக்கப்பட்டது.


















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM