போர்க்காலம் ஒன்றில் மனிதாபிமானத் தலைமைத்துவம்
10 Mar, 2026 | 12:51 PM
வெளிநாட்டு விவகாரத்தில் எடுத்த தார்மீக நிலைப்பாட்டின் நம்பகத்தன்மை மேலும் மேம்படும். பொறுப்புக்கூறல், நீதி, இழப்பீடு மற்றும் நல்லிணக்கம் உட்பட உள்நாட்டுப்போரின் விளைவாகத் தோன்றிய தீர்வுகாணப்படாத பிரச்சினைகளுடன் இலங்கை தொடர்ந்து மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது. இலங்கைக்கு அதன் சொந்த குடிமக்கள் தொடர்பில் மாத்திரமல்ல, எல்லா இடங்களிலும் துன்பத்துக்குள்ளாகும் மனிதகுலம் தொடர்பிலும் கடமை ஒன்று இருக்கிறது. உள்நாட்டில் சொந்தப் பிரச்சினைகளுக்கு மானசீகமாக தீர்வுகளைக் காண்பது சர்வதேச சமூகத்தில் இலங்கையின் தார்மீக மதிப்பை வலுப்படுத்தும் என்பதுடன் புதிய சிறந்த ஒரு உலகத்துக்கான சக்தியாக மாறுவதற்கும் உதவும்.
-
சிறப்புக் கட்டுரை
செவ்வந்திக்கு பிறந்த நாள் கேக் அனுப்பியவர்கள்...
07 Apr, 2026 | 01:09 PM
-
சிறப்புக் கட்டுரை
சென்னை சுப்பர் கிங்ஸ் அணி கலைக்கப்படுமா?...
06 Apr, 2026 | 12:58 PM
-
சிறப்புக் கட்டுரை
மீண்டும் பேசப்படும் புலிகளுடனான சமாதான ஒப்பந்தம்
06 Apr, 2026 | 11:14 AM
-
சிறப்புக் கட்டுரை
ஒரு கட்சி முறைமையில் நாட்டம் தொடர்பில் ...
05 Apr, 2026 | 05:24 PM
-
சிறப்புக் கட்டுரை
யாரை காப்பாற்ற முயற்சிக்கின்றார் கம்மன்பில...? ஈஸ்டர்...
04 Apr, 2026 | 05:56 PM
-
சிறப்புக் கட்டுரை
ட்ரம்புக்கு எதிரான இரண்டாவது ‘அரகலய’ :...
03 Apr, 2026 | 06:02 PM
மேலும் வாசிக்க















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM