“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

09 Mar, 2026 | 03:23 PM
image

ஜப்பானிய மர வளர்ப்பு முறையைக் காண்பிக்கும் “போன்சாய்” கலைக் கண்காட்சி நிகழ்வினை இவ்வாண்டும் இலங்கை போன்சாய் கழகம் (Sri Lanka Bonsai Association) ஏற்பாடு செய்துள்ளது.

இக்கண்காட்சி  கொழும்பு - 7இல் அமைந்துள்ள அகில இலங்கை பௌத்த மகா சங்க மண்டபத்தில்  எதிர்வரும் 14, 15 ஆகிய திகதிகளில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. 

போன்சாய் கலை பற்றியும் செயற்பாட்டு முறைகளைப் பற்றியும் பார்வையாளர்களுக்கு விபரிக்கும் நிகழ்வு 14ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கும் 15ஆம் திகதி முற்பகல் 11 மணிக்கும் நடைபெறும். 

போன்சாய் என்பது ஒரு ஜப்பானிய கலையாகும். உயரமாக வரும் மரங்களை குறுக்கி, சிறிய தட்டுகளில் வளர்க்கும் கலையாகும். 

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஜப்பானில் ஆரம்பிக்கப்பட்ட இந்த கலை, இன்று சர்வதேச நாடுகளிலும் பரவி, இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட்டு, ஆண்டுதோறும் கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டு. செட்டிப்பாளையம் மகா வித்தியாலயத்தில் 12...

2026-04-20 14:11:52
news-image

மட்டக்களப்பில் அன்னை பூபதி நினைவேந்தல் ஊர்திப்...

2026-04-18 18:05:00
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் இரதோற்சவம்

2026-04-18 15:41:04
news-image

திருக்கோணேஸ்வரப் பெருமானின் தீர்த்தோற்சவம்..!

2026-04-18 15:14:54
news-image

தித்வா பேரழிவுக்குப் பின் மாவதுரவில் புத்தாண்டு...

2026-04-18 14:51:45
news-image

“ஈடுபாட்டுடன் பாடுபடுவோம்” தமிழ்மொழி விழா சிங்கப்பூரில்...

2026-04-16 15:24:21
news-image

யாழ்ப்பாண வரலாற்று ஆய்வில் மைல்கல்லாக பேராசிரியர்...

2026-04-15 17:57:27
news-image

Ramadan health Challenge போட்டிக்கான விருது...

2026-04-15 09:18:04
news-image

கொழும்பு டி லா சால் கல்லூரியில்...

2026-04-11 15:06:46
news-image

“ கலைச் செல்வம் " பட்டம்...

2026-04-11 11:23:12
news-image

உதயமாகிறது “நல உதயம்” சமூகக்குரல்

2026-04-10 18:16:56
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய...

2026-04-09 18:13:13