(நெவில் அன்தனி)
பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ணத்தில் நடப்பு சம்பியன் இந்தியாவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான இறுதிப் போட்டி இன்னும் சற்று நேரத்தில் அஹமதாபாத் நரேந்த்ரமோடி விளையாட்டரங்கில் ஆரம்பமாகவுள்ளது.
இப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூஸிலாந்து அணித் தலைவர் மிச்செல் சென்ட்னர் களத்தடுப்பை முதலில் தெரிவுசெய்தார்.
இதற்கு அமைய இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடவுள்ளது.
அணிகள்
இந்தியா: அபிஷேக் ஷர்மா, சஞ்சு செம்சன், இஷான் கிஷான், சூரியகுமார் யாதவ் (தலைவர்), திலக் வர்மா, ஹார்திக் பாண்டியா, ஷிவம் டுபே, அக்சார் பட்டேல், அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி, ஜஸ்ப்ரிட் பும்ரா.
நியூஸிலாந்து: ஃபின் அலன், டிம் சீஃபேர்ட், ரச்சின் ரவிந்த்ரா, க்லென் ஃபிலிப்ஸ், மார்க் செப்மன், டெரில் மிச்செல், மிச்செல் சென்ட்னர் (தலைவர்), ஜேம்ஸ் நீஷாம், மெட் ஹென்றி, லொக்கி ஃபேர்கசன், ஜேக்கப் டஃபி.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM