கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர் தினம்" 8 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை, மாலை நிகழ்வாக சங்கரப்பிள்ளை மண்டபத்தில் பேரவை உறுப்பினர் எழுத்தாளர் வசந்தி தயாபரன் தலைமையில் பத்மா சோம காந்தன் அரங்காக நடைபெற்றது.
மனனோனமனி சண்முகதாஸ் தம்பதியினரின் மங்கள விளக்கேற்றலை தொடர்ந்து செல்விகள் பார்கவி கஜமுகன், சமேஷா ரஜீவ் தமிழ் வாழ்த்து இசைப்பதையும், சமூக செயற்பாட்டாளர் பூங்கோதை தங்கமயில், "கவிஞர் லுணுகலை ஸ்ரீ, மற்றும் "பாத்துமுத்து ஹலால்தீன்” பற்றி எழுத்தாளர் ரக்ஷானா ஷரிபுத்தீன் ஆகியோர் அமர்ந்திருப்பதையும் ஈழமும் பெண் ஆளுமைகளும்" என்ற ஆய்வரங்கில்இவாஞ்சலின் முத்தம்மா தில்லையம்பலம் பற்றி " மொழிபெயர்ப்பாளர் அம்பிகை திவகலாலா போமன், உரையாற்றுவதையும், கலந்துகொண்டபேச்சாளர்கள் யும் காணலாம்.
(படப்பிடிப்பு :- எஸ். எம். சுரேந்திரன்)















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM