தென்கடல் பகுதியில் கடற்படையினரின் விசேட நடவடிக்கையின்போது பெருமளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் பல நாள் மீன்பிடி படகு ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த படகில் இருந்த பொதிகள் ஹெரோயின் போதைப்பொருள் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
ஆழ்கடல் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த இந்த பல நாள் மீன்பிடி படகை கடற்படையினர் சோதனையிட்ட போதே, போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட படகு மற்றும் சந்தேகநபர்கள் திக்கோவிட்ட துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட ஹெரோயின் பொதிகளை எடை சரிபார்க்கும் பணிகள் தற்போது கடற்படையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM