இந்திய அனுமதியுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்த ஈரான் போர்க்கப்பல்: பணியாளர்களுக்கு தங்குமிடம்

Published By: Vishnu

07 Mar, 2026 | 05:54 AM
image

ஈரானிய கடற்படையின் போர்க்கப்பலான 'IRIS Lavan' இந்திய அதிகாரிகளின் ஒப்புதலுடன் கொச்சி துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்திய ஊடக அறிக்கைகளின்படி, கப்பலில் உள்ள 183 பணியாளர்களுக்கு கொச்சியில் உள்ள இந்திய கடற்படை வசதிகளில் தங்குமிடம் வழங்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28 ஆம் தேதி ஈரான் இந்திய அதிகாரிகளிடமிருந்து இந்த அவசர அனுமதியைக் கோரியது, மார்ச் 1 ஆம் திகதி இது அங்கீகரிக்கப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தலைவர் அமீர்...

2026-04-16 17:25:24
news-image

உக்ரைன் மீது ரஷ்யா பாரிய தாக்குதல்...

2026-04-16 17:04:42
news-image

“போர்நிறுத்தம் முடிவு அல்ல – அது...

2026-04-16 16:25:53
news-image

அந்தமான் கடலில் படகு கவிழ்ந்து 250...

2026-04-16 18:27:55
news-image

ஆந்திராவில் வேன் மீது டேங்கர் லொரி...

2026-04-16 12:50:56
news-image

மொசாட் அமைப்பு தொடர்பான குற்றச்சாட்டு : ...

2026-04-16 12:06:23
news-image

தேர்தல் விதிமீறல் : விஜய் மீது...

2026-04-16 11:24:31
news-image

34 ஆண்டுகளுக்கு பின்னர் இஸ்ரேல் –...

2026-04-16 10:32:15
news-image

ஈரானுக்கு ஆயுத விநியோகம் இல்லை ;...

2026-04-16 10:10:16
news-image

போர் நிறுத்தம் நீட்டிக்க வாய்ப்பு: ஈரான்–அமெரிக்கா...

2026-04-16 09:47:59
news-image

ஹோர்மூஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துக்கு ஈரான்...

2026-04-16 09:33:41
news-image

ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்கள்...

2026-04-16 04:43:22