கற் பாறைகள் சரிவு : அனர்த்த முகாமைத்துவ நிலையம் எச்சரிக்கை

Published By: Digital Desk 7

05 Sep, 2017 | 04:12 PM
image

தொடர்ந்து பெய்து வரும் மழையினால் கண்டி,  அலவத்துகொடை நகர பூஜாபிட்டிய வீதியில் யாலுகாமம் பிரதேசத்தில் இன்று அதிகாலையில் கற்பாறை  ஒன்றுபோக்குவரத்துப் பாதையில் சரிந்து விழுந்துள்ளது.

இதனால்  வாகனப் போக்குவரத்திற்கு  தடைப்பட்டது, வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் பொதுமக்களின் உதவியுடன்  கற் பாறையின்  ஒரு பகுதியை  அகற்றி தடைப்பட்ட போக்குவரத்தை சீர் செய்தனர்.  

நாட்டில் பல பாகங்களிலும் பருவ மழை பொழிய ஆரம்பித்துள்ளதால்  மலையகத்தில் ஆங்காங்கே சில இடங்களில்  மண் சரிவு  மற்றும் பாறைகள் சரியும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.

இந் நிலையில் அதே  பாதையில் பிரிதொரு இடத்தில் வீழ்ந்திருந்த கற் பாறையை அலவத்துகொடை பொலிஸார்  பிரதேச மக்களின் உதவியுடன் அகற்றியுள்ளனர்.   

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொத்து, பிரைட் ரைஸ் உள்ளிட்ட உணவுப்...

2025-02-18 17:32:53
news-image

மது போதையில் அரச பாடசாலைக்குள் சென்ற...

2025-02-18 17:34:06
news-image

மின்சார சபையால் திடீர் மின்தடையை தடுப்பதற்கான...

2025-02-18 17:21:24
news-image

யாழில் டிப்பர் மோதி ஆணொருவர் பலி!

2025-02-18 17:19:54
news-image

காலச் சூழலுக்கேற்ப அரசியல் களம் மாறவேண்டியது...

2025-02-18 16:57:24
news-image

'சுத்தமான இலங்கை' திட்டத்தின் பயிற்சியாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான...

2025-02-18 17:30:11
news-image

வரட்சியான வானிலை ; நீர் விநியோகத்தில்...

2025-02-18 17:31:34
news-image

ஹோமாகம வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்களின் பணிப்புறக்கணிப்பினால்...

2025-02-18 17:22:49
news-image

அநுராதபுரத்தில் ஆறு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

2025-02-18 15:51:52
news-image

யாழ். மாவட்ட வீதிகளின் முழு விபரங்களும்...

2025-02-18 17:18:39
news-image

வேன் - முச்சக்கரவண்டி மோதி விபத்து...

2025-02-18 15:23:00
news-image

“உங்களுடைய தீர்மானம் பல வருடங்களாக காத்திருக்கும்...

2025-02-18 15:20:25