கடந்த திங்கட்கிழமை முதல் லெபனானை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய பாரிய குண்டுவீச்சு தாக்குதலினால் இறப்பு எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளதாக அந்நாட்டின் பொது சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
லெபனான் தேசிய செய்தி நிறுவனம் (NNA) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கைகளின்படி, தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து 102 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
தாக்குதல்களின் விளைவாக 638 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளது.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM