ஈரானில் 1,000 பொதுமக்கள் உயிரிழப்பு - மனித உரிமைகள் குழு தெரிவிப்பு 

Published By: Digital Desk 3

04 Mar, 2026 | 09:27 AM
image

கடந்த 28 ஆம் திகதி ஈரான் மீது இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து தாக்குதலை ஆரம்பித்தன. இந்த தாக்குதலில் ஈரானில் சிறுவர்கள் உட்பட 1,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழுவின் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன்படி, செவ்வாய்க்கிழமை பிற்பகல் வரையான காலப்பகுதியில் 181 சிறுவர்கள் உட்பட குறைந்தது 1,097 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உரிமைகள் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், 100 சிறுவர்கள்உட்பட 5,400 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்துள்ளதுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தக் குழு தனது அறிக்கை முதற்கட்டமானது எனவும், மேலும் நூற்றுக்கணக்கான இறப்புகளைச் சரிபார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வான்வழி தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர்...

2026-03-10 20:56:01
news-image

ஈரான் மீது மிகக் கடுமையான தாக்குதல்...

2026-03-10 18:55:22
news-image

இந்தியாவில் எரிவாயு தட்டுப்பாடு

2026-03-10 17:10:40
news-image

வியட்நாமிலும் எரிபொருள் நெருக்கடி: ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே...

2026-03-10 16:04:55
news-image

ஈரானிய கால்பந்து வீராங்கனைகளுக்கு அவுஸ்திரேலியா அடைக்கலம் 

2026-03-10 14:26:09
news-image

மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு ;...

2026-03-10 14:11:09
news-image

லெபனானில் வன்முறை தீவிரம் : இடம்பெயர்ந்த...

2026-03-10 13:43:27
news-image

ஈரான் போர், மத்திய கிழக்கில் பதற்றத்தைத்...

2026-03-10 12:39:25
news-image

லெபனானில் உக்கிரமடையும் போர்: 7 இலட்சம்...

2026-03-10 10:27:24
news-image

போர் எப்போது முடியும் என்பதை நாமே...

2026-03-10 09:56:42
news-image

ஈரானின் புதிய உச்ச தலைவருக்கு சீன...

2026-03-10 06:17:35
news-image

இஸ்ரேலுடனான பேச்சுவார்த்தைக்கு தயார் என்கிறது லெபனான்

2026-03-10 05:57:01