அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், ஆஸ்டினில் நகரில் உள்ள பொழுதுபோக்கு மையமொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நால்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
சம்பவத்திற்குப் பொறுப்பான துப்பாக்கிதாரியை பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி சுட்டுக் கொன்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில், மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM