அமெரிக்க–இஸ்ரேல் தாக்குதல்கள்: ஈரானில் 787 பேர் உயிரிழப்பு – செஞ்சிலுவை சங்கம் தகவல்

Published By: Vishnu

03 Mar, 2026 | 06:50 PM
image

ஈரான் மீது இடம்பெற்ற அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல்களின் விளைவாக இதுவரை 787 பேர் உயிரிழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தகவல் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும், நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், 504 இடங்கள் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளதுடன், மொத்த தாக்குதல்கள் 1,039 ஆக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு மாற்றுதல் மற்றும் அவசர மருத்துவ சேவைகளை வழங்குதல் போன்ற பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமெரிக்கா – தென்கொரியா ‘ப்ரீ டம்...

2026-03-14 13:39:51
news-image

மெட்டாவில் தொழில்நுட்ப மாற்றங்களால் 20 வீத...

2026-03-14 12:33:18
news-image

ஈரான் யுத்தத்திற்கு மத்தியில் ஆசியாவிற்கு எரிசக்தி...

2026-03-14 12:16:00
news-image

பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தை ஈரான் தாக்கியது:...

2026-03-14 13:22:34
news-image

ஈரானிய யுத்தக் கப்பல் மீது தாக்குதல்:...

2026-03-14 13:20:34
news-image

ஈரான் தாக்குதலில் சவுதி விமான தளத்தில்...

2026-03-14 13:00:46
news-image

நெட்பிளிக்ஸ் நிறுவனத்தில் பணிநீக்கம்: ஊழியர்கள் அதிர்ச்சி...

2026-03-14 11:09:21
news-image

ஈரான் உச்ச தலைவர் குறித்து தகவல்...

2026-03-14 11:51:12
news-image

“எங்கள் ஒவ்வொரு இரத்தத் துளிக்கும் பழி...

2026-03-14 10:45:41
news-image

மத்திய கிழக்கு பதற்றம் உலக அமைதிக்கு...

2026-03-14 10:34:36
news-image

ஈரானின் கார்க் தீவில் அமெரிக்கா குண்டு...

2026-03-14 10:10:12
news-image

இத்தாலி பிரதமர் ஜோர்ஜியா மெலோனி அதிரடி...

2026-03-14 10:13:21