(எம்.நியூட்டன்)
அகில இலங்கை இந்து மாமன்ற முன்னாள் தலைவர் கந்தையா நீலகண்டன் ஞாபகார்த்த நினைவுப் பேருரை ஞாயிற்றுக்கிழமை (01) நல்லூர் கோவில் வீதியில் அமைந்துள்ள அகில இலங்கை இந்து மாமன்றம் யாழ். பிராந்திய அலுவலக மண்டபத்தில் அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி. ஆறு. திருமுருகன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வின் அறிமுக உரையினை பொறியியலாளர் ச. சந்தோஷன் நிகழ்த்தியதுடன் நினைவுப் பேருரைகளை “தர்ம நம்பிக்கை பொறுப்புகள் பற்றிய சட்ட அறிமுகம்” என்னும் கருப்பொருளில் சட்டத்தரணி ஜோ.சிவராமசர்மா, ஆலயங்களின் பரிபாலனம் தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படவேண்டிய சட்ட ஏற்பாடுகள் தொடர்பில் சட்டத்தரணி கலாநிதி கு. குருபரன் நிகழ்த்தினார்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM