சென்னையில் உள்ள இலங்கை துணை உயர் ஸ்தானிகராலயத்தில் (Deputy High Commission of Sri Lanka in Chennai) இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த 23 ஆம் திகதி 2026 அன்று சிறப்பு நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.
த லீலா பிளேஸ் (The Leela Palace Chennai ) இல் நடைபெற்ற இந்நிகழ்வை துணை உயர்ஸ்தானிகர் டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிகழ்வில் இலங்கை பொலிஸாரின் (Sri Lanka Police ) மேற்கத்திய இசைக்குழுவும் அதன் நடனக்குழுவும் சிறப்பான கலை நிகழ்ச்சிகளை வழங்கி, வருகை தந்த விருந்தினர்களை மகிழ்வித்தனர்.
இலங்கை – இந்திய உறவுகளை மேலும் வலுப்படுத்தும் அர்த்தமுள்ள சந்திப்பாக இந்நிகழ்வு அமைந்தமை குறிப்பிடத்தக்கது.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM