இந்தியாவின் சிதம்பரத்தில் சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு நடைபெற்ற நாட்டியாஞ்சலி - 2026 நிகழ்வில் யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற ஸ்வஸ்திக் நுண்கலைக் கல்லூரியின் பதினைந்து மாணவர்களின் நடன அளிக்கை நிகழ்வானது சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த 17ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடைபெற்றது.
நுண்கலைக் கல்லூரியின் நடன ஆசிரியர் சுதர்சன் கீதாஞ்சலி மற்றும் இந்தியாவின் கலாசேத்திராவின் முன்னாள் நடனத்துறை சிரேஷ்ட பேராசிரியர் வசுந்தரா தோமஸ் ஆகியோரின் நெறிப்படுத்தலில் இந்திய பக்கவாத்திய கலைஞர்களின் இணைவுடன் இந்நடன நிகழ்வு நடைபெற்றது.
நடன நிகழ்வின் அணிசேர் கலைஞர்களாக நட்டுவாங்கம் வசுந்தரா தோமஸ் (முன்னாள் சிரேஷ்ட பேராசிரியர் (பரதநாட்டியம்)கலாஷேத்திரா, சென்னை), யுவகலாபாரதி சுபாலக்ஷ்மி நடராஜன் (வாய்ப்பாட்டு), நாதலய இளவல் U. நடராஜன் (மிருதங்கம்), செய்வியலிசை செஞ்சுடர் ராஜா மகாதேவன் (வயலின்) ஆகியோர் பங்குபற்றினர்.



















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM