இந்தியா புட்டபர்த்திக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சத்ய சாயி பாபா (இலங்கை) அறக்கட்டளையகத்தின் தலைமை அறங்காவலர் எஸ்.என். உதயநாயகன், ஸ்ரீ சத்ய சாயி பகவானின் ஜனன தின நூற்றாண்டை முன்னிட்டு, இலங்கை அரசால் வெளியிடப்பட்ட ஞாபகார்த்த தபால் முத்திரையை, ஆந்திரா பிரதேசத்தில் உள்ள புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் வைபவ ரீதியாக கையளிக்கும் நிகழ்வு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்றது.
மேற்படி தபால் முத்திரையை பிரசாந்தி நிலைய சத்ய சாயி மத்திய அறக்கட்டளையகத்தின் முகாமைத்துவ அறங்காவலர் ஸ்ரீ ஆர்.ஜே. ரத்னகாரிடம் கையளிப்பதை படத்தில் காணலாம்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM