கொழும்பு புனித ஜோசப்வாஸ் மன்றத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற பெரிய சிலுவைப்பாதை ஊர்வலம்  

23 Feb, 2026 | 05:36 PM
image

கிறிஸ்தவர்கள் அனுஷ்டிக்கும் புனித தவக்காலத்தை முன்னிட்டு கொழும்பு பெரிய சிலுவைப்பாதை ஊர்வல நிகழ்வு கொழும்பு புனித ஜோசப்வாஸ் மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது. 

இயேசு கிறிஸ்து தனது மண்ணுலக வாழ்வின் இறுதி நாட்களில் துன்பங்களை எதிர்கொண்டு, சிலுவை சுமந்து சென்று அச்சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக கிறிஸ்தவர்கள் இந்த தவக்காலத்தை அனுஷ்டிக்கின்றனர்.  

தவக்காலத்தின் முதல் ஞாயிறான நேற்று பிற்பகல் 3 மணிக்கு  இந்த பெரிய சிலுவைப்பாதை ஊர்வலமானது கொழும்பு புனித வியாகுல மாதா தேவாலய முற்றத்தில் ஆரம்பமாகி, புனித லூசியாள் பேராலய முற்றம் வரை முன்னெடுக்கப்பட்டது. 

பி.அன்டன் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் இந்த பெரிய சிலுவைப்பாதை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09
news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின்...

2026-03-07 15:41:39