கிறிஸ்தவர்கள் அனுஷ்டிக்கும் புனித தவக்காலத்தை முன்னிட்டு கொழும்பு பெரிய சிலுவைப்பாதை ஊர்வல நிகழ்வு கொழும்பு புனித ஜோசப்வாஸ் மன்றத்தின் ஏற்பாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (23) நடைபெற்றது.
இயேசு கிறிஸ்து தனது மண்ணுலக வாழ்வின் இறுதி நாட்களில் துன்பங்களை எதிர்கொண்டு, சிலுவை சுமந்து சென்று அச்சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த நிகழ்வை நினைவுகூரும் விதமாக கிறிஸ்தவர்கள் இந்த தவக்காலத்தை அனுஷ்டிக்கின்றனர்.
தவக்காலத்தின் முதல் ஞாயிறான நேற்று பிற்பகல் 3 மணிக்கு இந்த பெரிய சிலுவைப்பாதை ஊர்வலமானது கொழும்பு புனித வியாகுல மாதா தேவாலய முற்றத்தில் ஆரம்பமாகி, புனித லூசியாள் பேராலய முற்றம் வரை முன்னெடுக்கப்பட்டது.
பி.அன்டன் ரஞ்ஜித் ஆண்டகை தலைமையில் இந்த பெரிய சிலுவைப்பாதை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.





























கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM