- முகப்பு
- Paid
- தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகளும் தேர்தல்கள் மூலமான ஆட்சி மாற்றங்களும் ; கிளர்ச்சிகளை முன்னெடுத்த சக்திகளை தேர்தல்களில் மக்கள் ஏன் பொருட்படுத்துவதில்லை?
தெற்காசிய மக்கள் கிளர்ச்சிகளும் தேர்தல்கள் மூலமான ஆட்சி மாற்றங்களும் ; கிளர்ச்சிகளை முன்னெடுத்த சக்திகளை தேர்தல்களில் மக்கள் ஏன் பொருட்படுத்துவதில்லை?
Published By: Digital Desk 3
22 Feb, 2026 | 10:21 AM
தெற்காசியாவில் அண்மைய வருடங்களில் மக்கள் கிளர்ச்சிகளினால் ஆட்சிகள் கவிழ்க்கப்பட்ட நாடுகளில் முதலில் இலங்கையில் 2024 ஆண்டு பிற்பகுதியிலும் அடுத்து பங்களாதேஷில் கடந்த வாரமும் தேர்தல்கள் மூலம் புதிய அரசாங்கங்கள் தெரிவு செய்யப்பட்டன. மூன்றாவது நாடான நேபாளத்தில் மார்ச் 5 ஆம் திகதி தேர்தல் நடைபெறவிருக்கிறது. ஆனால், மூன்று நாடுகளிலுமே கிளர்ச்சிகளுக்கு தலைமை தாங்கிய சக்திகள் அதற்கு பின்னரான அரசியல் நிகழ்வுப் போக்குகளில் செல்வாக்கைச் செலுத்த முடியாதவையாகப் போயிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.
-
சிறப்புக் கட்டுரை
சமஷ்டித் தீர்வை காண்பதற்கு இந்தியாவை எதிர்பார்த்தல்
12 Jul, 2026 | 02:46 PM
-
சிறப்புக் கட்டுரை
கொழும்பு முதல் திருகோணமலை வரை: அமெரிக்காவின்...
10 Jul, 2026 | 04:16 PM
-
சிறப்புக் கட்டுரை
எண்ணெய் அகழ்வாராய்ச்சித் திட்டம்: இலங்கை கடற்பரப்பில்...
07 Jul, 2026 | 03:15 PM
-
சிறப்புக் கட்டுரை
யோசிதவின் கடற்படை அதிகாரி நாடகத்துக்கு துணை...
06 Jul, 2026 | 01:54 PM
-
சிறப்புக் கட்டுரை
விஜயதாசவின் வீட்டுக்குச் சென்ற ரணில்
06 Jul, 2026 | 01:55 PM
-
சிறப்புக் கட்டுரை
சஜித்தும் ரணிலும் பின்னணிச் சதிகளும்
06 Jul, 2026 | 01:55 PM
மேலும் வாசிக்க
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM