மறைந்த பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகம் நினைவுப் புலமைக் கருத்தாடல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (28) மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் சமூக ஆய்வாளர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் தலைமையில் நடைபெறவிருக்கிறது.
தொடக்கவுரையை இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் நடராஜா ஜனகன் நிகழ்த்துவார். பாரதியின் ஊடகப்பணி - ஒரு நோக்கு என்ற தலைப்பில் பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கமும் தமிழ்மொழிமூல கல்விச்சூழலில் கல்விச்சீர்திருத்தம் என்ற தலைப்பில் பேராசிரியர் தை. தனராஜும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கான முயற்சிகள் என்ற தலைப்பில் சட்டத்தரணி எழில்மொழி இராஜகுலேந்திராவும் தமிழ் மக்களும் அரசியலமைப்பும் என்ற தலைப்பில் பேராசிரியர் அருளம்பலம் சர்வேஸ்வரனும் உரைகளை நிகழ்த்துவர். இந்த நிகழ்வை சமூக அறிவியல் அரங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM