பாரதி இராஜநாயகம் நினைவு புலமைக் கருத்தாடல் 

Published By: Digital Desk 3

22 Feb, 2026 | 09:43 AM
image

மறைந்த பத்திரிகையாளர் பாரதி இராஜநாயகம் நினைவுப் புலமைக் கருத்தாடல் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை (28) மாலை 4.30 மணிக்கு கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் விநோதன் மண்டபத்தில் சமூக ஆய்வாளர் தெட்சணாமூர்த்தி மதுசூதனன் தலைமையில் நடைபெறவிருக்கிறது. 

தொடக்கவுரையை இடதுசாரி அரசியல் செயற்பாட்டாளர் நடராஜா ஜனகன் நிகழ்த்துவார். பாரதியின் ஊடகப்பணி - ஒரு நோக்கு என்ற தலைப்பில் பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கமும் தமிழ்மொழிமூல கல்விச்சூழலில் கல்விச்சீர்திருத்தம் என்ற தலைப்பில் பேராசிரியர் தை. தனராஜும் பயங்கரவாத தடைச்சட்டத்தை பதிலீடு செய்வதற்கான முயற்சிகள் என்ற தலைப்பில் சட்டத்தரணி எழில்மொழி இராஜகுலேந்திராவும் தமிழ் மக்களும் அரசியலமைப்பும் என்ற தலைப்பில் பேராசிரியர் அருளம்பலம் சர்வேஸ்வரனும் உரைகளை நிகழ்த்துவர். இந்த நிகழ்வை சமூக அறிவியல் அரங்கம் ஏற்பாடு செய்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09
news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின்...

2026-03-07 15:41:39