தேயிலை தொழிற்சாலையில் தீ 

Published By: Priyatharshan

02 Sep, 2017 | 01:48 PM
image

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டக்கலை மேபீல்ட் தோட்டத்தின் தேயிலை தொழிற்சாலையில் இன்று விடியற்காலை  3 மணியளவில் திடீரென ஏற்பட்ட தீயினால்  தொழிற்சாலையில் ஒரு சில பகுதி சேதமாகியுள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

குறித்த தொழிற்சாலையில் பொருத்தப்பட்டுள்ள விறகு அடுப்பின்  புகை வெளியேறும் பகுதியில் ஏற்பட்ட தீக் கசிவினால் தொழிற்சாலையின் இரண்டாவது மாடியில் ஒரு பகுதியளவும் ஏனைய சில பகுதிகளிலும் தீ பரவியுள்ளது.

அத்தோடு தீ ஏற்பட்டதன் காரணமாக தேயிலை தூளும், தேயிலைக் கொழுந்துகளும் தீக்கிரையாகியுள்ளன.

இதனையடுத்து குறித்த தோட்ட பொதுமக்களினதும், அட்டன் , டிக்கோயா நகர சபை தீயணைப்பு பிரிவினரும், திம்புள்ள, பத்தனை பொலிஸாரினதும் முயற்சியினால் தீ கட்டுப்பாபாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இதனால் பாதிப்புக்குள்ளாக கூடிய தொழிற்சாலையின் பெருமளவிலான சொத்துக்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக  மேபீல்ட் திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04