சுமார் 10,000 மைல் தொலைவில் வசித்த இரட்டைச் சகோதரர்கள் ஒரே நாளில் சில மணித்தியால இடைவெளியில் தந்தையாகியுள்ள அதிசய சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
பிரித்தானிய செஷியரில் வசிக்கும் ஸ்டீவன் (33 வயது) மற்றும் அவுஸ்திரேலிய ஹார்வி பிராந்தியத்தில் வசிக்கும் கேரத் (33 வயது) ஆகியோரே அவ்வாறு ஒரே நாளில் தந்தையாகியுள்ளனர்.
இவ்வாறு இரட்டைச் சகோதரர்கள் ஒரேசமயத்தில் தந்தையாவது 150,000 க்கு ஒன்றென்ற வீதத்தில் இடம்பெறும் அபூர்வ நிகழ்வாகும்.
ஸ்டீவனின் மனைவி கதிக்கும் கேரத்தின் மனைவி கேட்டுக்கும் பிரசவ திகதிகளாக வேறுபட்ட தினங்கள் எதிர்வுகூறப்பட்டிருந்த நிலையிலேயே இந்த அரிய பிரசவங்கள் இடம்பெற்றுள்ளன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM