மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் இறால் குழி பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (17) பகல் இடம்பெற்ற விபத்தில் கட்டாக்காலி மாடு ஒன்று உயிரிழந்தது.
பிரதான வீதியை கடக்க முயன்ற கட்டாக்காலி மாடு, அவ்வேளை வேகமாக வந்துகொண்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
வாகனம் கடுமையாக மோதியதால், குறித்த மாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து வருகின்றன.
பிரதான வீதிகளில் கால்நடைகள் அலைந்து திரிவது தொடர்ச்சியான விபத்துகளுக்கு வழிவகுப்பதால், கால்நடை உரிமையாளர்கள் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM