நைஜீரியாவில் 3 கிராமங்களுக்குள் நுழைந்த கும்பல் பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் ; 46 பேர் உயிரிழப்பு

16 Feb, 2026 | 01:35 PM
image

நைஜீரியாவின் நைஜர் மாகாணத்தில் பொர்கு நகரில் உள்ள மூன்று கிராமங்களுக்குள் சனிக்கிழமை (14) துப்பாக்கிகள் மற்றும் ஏனைய ஆயுதங்களை ஏந்தியவாறு மோட்டார் சைக்கிள்களில் சென்ற கும்பல், பொதுமக்கள் மீது கொடூரமாக  துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளது. 

இந்த தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்ததாகவும் 20க்கு மேற்பட்டோர் துப்பாக்கிமுனையில் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டுப் படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கடத்தப்பட்டவர்களை தேடிக் கண்டுபிடிக்கவும் துப்பாக்கிதாரிகளை கைதுசெய்யவும் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈராக் வான்வெளியில் அமெரிக்க எரிபொருள் நிரப்பு...

2026-03-13 09:58:02
news-image

மேற்காசியாவில் பதற்றம் தீவிரம் : ஹோர்மூஸ்...

2026-03-13 09:10:20
news-image

நேபாளத் தேர்தலில் ரெப் பாடகர் பாலேந்திர...

2026-03-13 09:00:03
news-image

ஐ.நா பாதுகாப்பு சபையில் ஈரானுக்கு எதிராக...

2026-03-12 22:10:15
news-image

அமெரிக்க தளங்கள் மூடப்படாவிட்டால் ஹோர்முஸ் நீரிணை...

2026-03-13 08:47:25
news-image

உலகின் மிக வலிமையான கார்பன் ஃபைபரை...

2026-03-12 16:16:18
news-image

ஈரானுக்கு எதிரான தாக்குதல்களில் நவீன 'ஏஐ'...

2026-03-12 16:35:13
news-image

ஆசிய பில்லியனர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி...

2026-03-12 13:57:02
news-image

மத்திய கிழக்கில் மோதல் : 1,100க்கும்...

2026-03-12 14:38:15
news-image

துபாயில் விமான நிலையத்துக்கு அருகில் ட்ரோன்...

2026-03-12 14:55:36
news-image

டெல்லியில் பயங்கர தீ விபத்து :...

2026-03-12 11:06:01
news-image

போர் நிறுத்தத்திற்கு நிபந்தனைகளை முன்வைத்தார்: ஈரான்...

2026-03-12 11:06:42