நாடளாவிய ரீதியில் நடைபெற்ற சிவராத்திரி வழிபாடுகள்

16 Feb, 2026 | 11:02 AM
image

மட்டக்களப்பு 

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவு பிரசத்தி பெற்ற செட்டிபாளையம் அருள்மிகு சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் தேவஸ்தானத்தில் சிவராத்திரி விரத வழிபாடுகள் சிறப்பாக நடைபெற்றன.

ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை (15) இரவு இடம்பெற்ற விசேட அபிசேக பூஜைகளை தொடர்ந்து, அடியார்களால் சிவலிங்கத்திற்கு பால் அபிசேகம் செய்யும் புனித கைங்கரியம் இடம்பெற்றது.

ஆலயத்தில் இதன்போது பல நூற்றுக்கணக்கான பக்தர்கள் சிவராத்திரி விரத விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர்.  ஆலய குரு சிவ ஸ்ரீ குணேந்திரன் குருக்கள் தலைமையில் கிரியைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாணம் 

நல்லூர் சிவன் ஆலயத்தில் மாசி மகா சிவராத்திரி பூஜை வழிபாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

இவ் பூஜை வழிபாட்டில் நூற்றுக்கணக்கான பக்த அடியார்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டாக்டர் அலவி ஷரீப்தீன் முன்னோடிகளின் பாடசாலையில்...

2026-03-12 18:16:04
news-image

மாணவ கவிஞர்களுக்கு படைப்பாக்கம் செய்ய வாய்ப்பு

2026-03-12 10:50:10
news-image

சுனந்தாஜியின் பகவத்கீதை ஆங்கில விளக்க சொற்பொழிவின்...

2026-03-11 19:30:42
news-image

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் சர்வதேச...

2026-03-11 19:35:06
news-image

கொழும்பு தமிழ் சங்கத்தில் இலக்கிய களம்...

2026-03-11 11:03:56
news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09