உணவுப் பொதிகளின் விலை நாளை முதல் அதிகரிப்பு

Published By: Priyatharshan

01 Sep, 2017 | 02:49 PM
image

மதிய உணவுப் பொதியொன்றின் விலை நாளை முதல் 10 ரூபாவால் அதிகரிக்குமென  அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் இன்று முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

அந்தவகையில் பொலித்தீன் தடை அமுலுக்கு வருகின்ற நிலையில், பொலித்தீன், பிளாஸ்டிக் பைகள், லஞ சீற், மற்றும் ரெஜிபோம் கொள்கலன்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வது போன்றன தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08