மதிய உணவுப் பொதியொன்றின் விலை நாளை முதல் 10 ரூபாவால் அதிகரிக்குமென அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டதையடுத்து, அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் குறித்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
அந்தவகையில் பொலித்தீன் தடை அமுலுக்கு வருகின்ற நிலையில், பொலித்தீன், பிளாஸ்டிக் பைகள், லஞ சீற், மற்றும் ரெஜிபோம் கொள்கலன்கள் ஆகியவற்றை பயன்படுத்துவது மற்றும் உற்பத்தி செய்வது போன்றன தண்டனைக்குரிய குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM