யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியின் அதிபர்கள் தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (15) கூட்டுத் திருப்பலிப் பூசையாக கல்லூரி அதிபர் அருட்திரு A P திருமகன் அடிகள் தலைமையில் ஒப்புக்கொடுக்கப் பட்டது.
இத் திருப்பலிப் பூசையை கல்லூரி உப அதிபர் அருட்திரு மகான்அலோசியஸ், மடுத்தீனார் சிறிய குருமட அதிபர் செல்வரட்ணம் ,ஒட்டகப்புலம் பங்குத்தந்நை அருட்திரு அருள்தாஸ் அடிகள் அவர்களும், அருட்திரு பிறாயன் சேர்ந்து ஒப்புக்கொடுத்தனர்.
அதிபர்தினமானது கல்லூரியின் குடும்பதினமாக வருடாந்தம் கொண்டாடப்பட்டு வருவதுடன் இந் நிகழ்வில் கல்லூரி ஆசிரியர்களுடன் ஓய்வு பெற்ற ஆசிரியர்களும், பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.




















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM