மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம் திறந்து வைப்பு

Published By: Digital Desk 3

15 Feb, 2026 | 10:43 AM
image

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயம் வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம் இன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இந்த மண்டபத்தை அகில இலங்கை இந்து மாமன்றம் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை அவர்கள் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன், திருப்பணி சபையின் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள், அப்பகுதி மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும், அன்னபூரணி மட நிர்வாக உறுப்பினர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்கிழக்குப் பல்கலையில் இப்தார் நிகழ்வு

2026-03-10 13:00:34
news-image

தலவாக்கலை பாரதி மகா வித்தியாலயத்திற்கு திறன்...

2026-03-10 04:54:36
news-image

“போன்சாய்” கலைக் கண்காட்சி கொழும்பில் ஏற்பாடு

2026-03-09 15:23:33
news-image

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நகரசபை...

2026-03-09 15:16:35
news-image

சுனந்தாஜி பங்கேற்பில் பகவத்கீதை சொற்பொழிவு நிகழ்வு 

2026-03-09 11:46:19
news-image

கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் "சர்வதேச மகளிர்...

2026-03-08 17:36:45
news-image

கொழும்பில் நடைபெற்ற 'வீரவனிதையர் விருது விழா':...

2026-03-08 15:24:09
news-image

இந்துக் கல்லூரி கொழும்பின் 15-வது "இந்துக்களின்...

2026-03-07 15:41:39
news-image

BMICH இல் மருத்துவக் கண்காட்சி ஆரம்பம்

2026-03-06 22:42:18
news-image

கொழும்பு 13 ஸ்ரீ முனீஸ்வரர் முத்துமாரியம்மன்...

2026-03-06 22:31:38
news-image

ஸ்ரீ காட்டு மாரியம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை...

2026-03-06 21:43:34
news-image

டிஜிட்டல் யுகத்தை ஆதரிக்கும் வகையில் புதிய...

2026-03-06 16:07:23