தலங்கம - அக்குரேகொட பகுதியில் இன்று (13) நடந்த துப்பாக்கிச் சூடுத் தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
அக்குரேகொடவில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றின் வாகன தரிப்பிடப் பகுதிக்கு அருகிலேயே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் தாக்குதலுக்கு T56 ரக துப்பாக்கி பிரயோகிக்கப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த தாக்குதலில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் காருக்குள்ளேயே உயிரிழந்து கிடப்பதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM