டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட நமது சக இலங்கையர்களுக்கு வலுவூட்டுவதற்காக, அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவின் சன்வெலி மைத்ரி விகாரை திரட்டிய 21,500 டொலர்களை ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கியது.
கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெற்ற தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு, தெற்கு கலிபோர்னியாவில் உள்ள சன்வெலி மைத்திரி விகாரையின் விகாராதிபதி வண. கலாநிதி அபரெக்கெ புஞ்ஞசிறி தேரரின் அனுசாசனையின் பேரில் இலங்கைக்கான கொன்சியூலர் ஜெனரலிடம் இந்த நிதியுதவி கையளிக்கப்பட்டது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM