தனது மேலதிக வகுப்புக்கு வரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் நகைக் கடன் வாங்கி மோசடி செய்த ஆசிரியர்!

13 Feb, 2026 | 11:27 AM
image

களுத்துறை பிரதேசத்தில் தனது மேலதிக வகுப்புக்கு வரும் மாணவர்களின் பெற்றோர்களிடம் நகைக் கடன் வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் வியாழக்கிழமை (12) கைதுசெய்யப்பட்டுள்ளார். 

களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில் சந்தேக நபரான ஆசிரியர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

கைதுசெய்யப்பட்ட ஆசிரியர் அளுத்கமை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடையவர் ஆவார். 

சந்தேக நபரான ஆசிரியர்  தனது மேலதிக வகுப்புக்கு வரும் மாணவர்களின் பெற்றோரிடம் சுமார் 59 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை கடனாக வாங்கி ஒரு மாத காலத்தில் திருப்பி தருவதாக கூறி  மோசடி செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கஹத்துடுவ அதிவேக வீதியின் இடைமாறல் பகுதியில்...

2026-03-11 10:05:00
news-image

மத்திய கிழக்கு போர் பதற்றம் :...

2026-03-11 09:53:00
news-image

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: குற்றவாளிகளுக்கு உதவிய...

2026-03-11 09:44:22
news-image

திட்வா சவாலை வெற்றிகொள்ளல்: 9 மாவட்டங்களில்...

2026-03-11 06:33:44
news-image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும்...

2026-03-11 06:31:06
news-image

ஜனாதிபதி அலுவலகத்தின் பழைய பாராளுமன்ற சபா...

2026-03-11 06:24:40
news-image

மத்திய கிழக்கில் வசிக்கும் உறவுகளை தொடர்புகொள்ள...

2026-03-11 06:13:51
news-image

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு பிலிப்பைன்ஸில் 'ஷிரீன்...

2026-03-11 06:10:57
news-image

எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை...

2026-03-11 06:06:15
news-image

விமான நிலையத்தில் 32 கோடி ரூபாவுக்கும்...

2026-03-11 06:03:11
news-image

ஈரானிய கப்பல்களுக்கு நல்லெண்ண விஜயத்துக்கான அழைப்பே...

2026-03-11 06:00:45
news-image

மின்சார சபையின் மறுசீரமைப்பு : நான்கு...

2026-03-11 05:54:48