காணாமல்போன பெண் ஒருவரை கண்டுப்பிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
பண்டாரவளை - அட்டம்பிட்டிய, ஊவா ஹைலண்ட்ஸ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், காணாமல் போயுள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக, கடந்த நவம்பர் 16ஆம் திகதி குறித்த பெண் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் போனவர் பற்றிய விபரங்கள்
பெயர் - புவனநாதன் பவித்ரா ஜீவந்தி ஹேரத்
வயது - 33
முகவரி - ஊவா ஹைலண்ட்ஸ், பண்டாரவளை
இந்த சம்பவம் தொடர்பில் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நபர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அறியப்படுத்துமாறு, பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.
தொலைபேசி இலக்கங்கள்
அட்டம்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி - 071-8591528
அட்டம்பிட்டிய பொலிஸ் நிலையம் - 055-2294965













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM