முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நியமனத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமைகள் மனுக்களின் விசாரணையை இன்று வியாழக்கிழமை (12) முடிவுக்குக் கொண்டுவர உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
குறித்த வழக்குகள் தொடர்பாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின் உள்ளடக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, மனுதாரர்களின் ஒப்புதலுடன் மனுக்களின் விசாரணையை முடிவுக்குக் கொண்டுவர நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
தலைமை நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன, அசல வெங்கப்புலி மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதியரசர்கள் அடங்கிய குழாம் முன்னிலையில், இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.













கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM